Saturday, July 30, 2011

பக்தனாய் மாறு

*நீ...
 தீமை கண்டால்
 ஆர்த்தெழும் பேரலையாய் மாறு!

*நீ...
 தீண்டாமை கண்டால்
 தீண்டிடும் ராஜ நாகமாய் மாறு!

*நீ...
  நன்மை கண்டால்
 அடிபணியும் அடிமையாய் மாறு! 

*நீ...
 வாய்மை கண்டால்
 வணங்கிடும் பக்தனாய் மாறு!

No comments:

Post a Comment