முடியும் முடியும்
முயன்றால் முடியும்
முடியாதென்பது
முட்டாள்களின் முனகல்....
சின்னச் சின்ன தோல்விகள் தான்
சிகரம் எட்டும் வழியாகும்
தோல்வி கண்டு நடுங்கி நின்றால்
வெற்றி கனி தான் கிட்டாது....
தோல்வியைக் கண்டு துவளாமல்
நீ முயற்சி செய்து
எழுந்திட்டால் உன்னை வெல்ல
உலகம் கூட துணியாது!
நல்ல வரிகள் ...
ReplyDeletepungaimaram.blogspot.com